பால் கறக்க சென்ற பெண்ணை முட்டிய காளை மாடு.. 7 இடங்களில் காயம் ஏற்பட்டு உயிரிழப்பு Sep 14, 2024 514 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, பால் கறக்க சென்ற பெண்ணை, அருகில் இருந்த காளை மாடு முட்டியதில் ஏழு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்த மணி ...